இந்தியா
திருப்பதியில் ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கையாக ரூ. 4.06 கோடி வசூலானது.
விக்ரம்-1 ராக்கெட்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து முதல் தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது விண்வெளித்துறையில்…
திருப்பதியில் ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.…
ஈரான் செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அங்கு வசிக்கும் இந்தியர்கள்…
டெல்லி போராட்டம்: போலீஸ் வன்முறைக்கு கண்டனம் – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
டெல்லியில் காவல்துறை வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பொய்த்த பருவமழை
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இது தமிழக விவசாயிகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
ரயில் பெட்டிகளில் சோலார் மின் உற்பத்தி: சோதனை ஓட்டம் வெற்றி
ரயில் பெட்டிகளில் சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோதனை முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இத்திட்டம் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள்…
திருமலை சுவாமி புஷ்கரணி: ஆகஸ்ட் மாதம் பக்தர்களுக்கு நீராட தடை
திருமலை ஏழுமலையான் கோயில் அருகே உள்ள புனிதமான சுவாமி புஷ்கரணி குளத்தில், ஆகஸ்ட் 1 முதல் 31 வரை பக்தர்கள் நீராட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை…
உடல்நலம் பாதிப்பு: சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடிய சமூக சேவகர் சோனம் வாங்சுக், உடல்நல பாதிப்பு காரணமாக சூப் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்தார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த…
இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: 15 பேர் பயணம் செய்த கார் சிக்கி 13 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேசத்தின் குலு அருகே நிலச்சரிவில் சிக்கிய காரில் 6 மாத குழந்தை உட்பட 15 பேர் பயணம் செய்த நிலையில், 13 பேர் உயிரிழந்தனர். மீட்புப்…
கேரளாவில் 76 வயது மூதாட்டி ஜிப்லைனில் சாகசப் பயணம்!
கேரளாவில் 76 வயது மூதாட்டி ஒருவர் ஜிப்லைன் கம்பியில் பயணம் செய்து சாகசம் நிகழ்த்தி, வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு ராஜினாமா
மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்த திடீர் ராஜினாமா அரசியல்…
மத்திய கல்விச் செயலாளர் வினீத் ஜோஷி பணியிட மாற்றம்: மாணவர்கள் போராட்டம் பின்னணி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய கல்விச் செயலாளர் வினீத் ஜோஷி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய செயலாளராக…
நீதிமன்ற விசாரணையை வீடியோ எடுக்க உச்ச நீதிமன்றம் தடை
நீதிமன்ற விசாரணைகளை அனுமதியின்றி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: இன்று முக்கிய முடிவு!
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கை தொடர்பாக, மத்திய அரசு இன்று மதியம் முக்கிய முடிவு எடுக்க…