இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
மேற்கு வங்கத்தில் ரூ.5-க்கு மீன் உணவு: அசத்தும் அரசு
மேற்கு வங்க அரசு கேன்டீன்களில் இனி வெறும் 5 ரூபாய்க்கு மீன் உணவு வழங்கப்பட உள்ளது. இது மக்களின் கலாச்சார அடையாளத்தையும் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
50 திரிணமூல் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய தயார்: எம்.பி சவுமித்ரா கான்
மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 எம்எல்ஏக்கள் மற்றும் 20 எம்பிக்கள் பாஜகவில் இணைய தயாராக இருப்பதாக பாஜக எம்.பி சவுமித்ரா கான் தெரிவித்துள்ளார்.…
மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
மேகேதாட்டு அணை திட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மறு ஆய்வு மனுவையும்…
மக்கள் தொகை மாற்றங்களை ஆராய மத்திய அரசு உயர்மட்ட குழு அமைப்பு
நாட்டில் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்களை ஆராய மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நாவ்லேகர் தலைமையில் இக்குழு…
எல்லை பாதுகாப்பில் பெண்களின் பங்கு ஆண்களை விட அதிகம் – அமித் ஷா
ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லை பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு ஆண்களை விட அதிகம் என்றும், 2030க்குள் பெண்களுக்கு அனைத்து…
பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதல்வர் சதீசன்
கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில், புதிய முதல்-மந்திரி வி.டி.சதீசன் டெல்லியில் பிரதமர்…
மேற்கு வங்கத்தில் ரூ.5-க்கு மீன்சாதம்: முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் 400 உணவகங்களில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ரூ.5-க்கு மீன் சாதம் வழங்கப்படும் என முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், அன்னபூர்ணா திட்டம் மற்றும்…
3 நாள் பயணமாக சிக்கிம் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சிக்கிம் மாநிலத்திற்குச் சென்றடைந்தார். இந்திய-சீன எல்லைப் பகுதிக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
குவாட் கூட்டமைப்பு: இந்தோ-பசிபிக் கடல்சார் கண்காணிப்பு திட்டம் தொடக்கம்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தவும், முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் குவாட் கூட்டமைப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இதற்காக புதிய கடல்சார் கண்காணிப்பு…
பிரிட்டனில் இந்திய வம்சாவளி தாய்-மகன் சாதனை: அடுத்தடுத்து மேயர்களாக தேர்வு
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் துஷார் குமார் மற்றும் அவரது தாய் பர்வீன் ராணி ஆகியோர் அடுத்தடுத்து மேயர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.