இந்தியா
திருப்பதியில் ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கையாக ரூ. 4.06 கோடி வசூலானது.
விக்ரம்-1 ராக்கெட்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து முதல் தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது விண்வெளித்துறையில்…
திருப்பதியில் ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.…
ஈரான் செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அங்கு வசிக்கும் இந்தியர்கள்…
டெல்லி போராட்டம்: போலீஸ் வன்முறைக்கு கண்டனம் – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
டெல்லியில் காவல்துறை வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் – சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிஜேபி பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம்
சிஜேபி பிரதிநிதிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்குள் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான தகவல்களை நாளை தெரிவிப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மும்பை டிராஃபிக்கில் உருவான ‘டிராஃபிக் வடா பாவ்’ – பீட்சா டெலிவரி பாயின் அசத்தல் வெற்றி!
மும்பையின் போக்குவரத்து நெரிசலில் இருந்து உருவான 'டிராஃபிக் வடா பாவ்' என்ற உணவு வணிகம், பீட்சா டெலிவரி பாயின் வாழ்வை மாற்றியுள்ளது. தினமும் 800 வடா பாவுகள்…
இமாச்சலில் பயங்கரம்: பாறை சரிந்து 13 பேர் உயிரிழப்பு
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் டாடா சுமோ மீது ராட்சத பாறை விழுந்ததில் 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போலீஸ் தாக்குதலில் மாணவர் கண் பறிப்பு: தர்மேந்திர பிரதான் பதவி நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு மாணவரின் கண் பார்வை பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் தர்மேந்திர…
தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: மத்திய அரசுக்கு அவகாசம்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிஜேபி செய்தித் தொடர்பாளர்…
டெல்லியில் பரபரப்பு: ராகுல் காந்தி சமாதிக்கு செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தம்
டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் சென்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் மகாத்மா காந்தி சமாதிக்கு செல்ல முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சிஜேபி உடனான பேச்சுவார்த்தை: ஜே.பி.நட்டா விளக்கம்
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் பேச்சுவார்த்தை நடத்தினர். நீட்டால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் – கரப்பான் பூச்சி கட்சி
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர். மத்திய அரசு 2 கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி…
வினாத்தாள் கசிவு: மத்திய அரசு – சிஜேபி பேச்சுவார்த்தை
வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர். மாணவர்கள் நலன் மற்றும் கல்வித்துறையில் பாதிப்புகள் குறித்து விவாதம்.