இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு – குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க இந்த…
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்: அமெரிக்காவின் விலக்கு காலாவதி – இந்தியா என்ன செய்யும்?
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அமெரிக்காவின் விலக்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்தியாவின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீட் தேர்வு கசிவு: என்டிஏ-வில் 4 புதிய அதிகாரிகள் நியமனம்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை எதிரொலியாக, தேசிய தேர்வு முகமையில் (என்டிஏ) 4 புதிய மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 ஆண்டுகளுக்கு முக்கிய பொறுப்புகளை…
போஜ்சாலா தீர்ப்பு: வாராணசி, மதுரா வழக்குகளில் தாக்கமென்ன?
மத்திய பிரதேச போஜ்சாலா வளாகம் சரஸ்வதி தேவி கோயில் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், வாராணசி, மதுரா போன்ற வழக்குகளில் இதன் தாக்கம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு: நாடு முழுவதும் தீவிர ஏற்பாடுகள்!
நாடு முழுவதும் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செல்போன் செயலிகள் மற்றும் ஆன்லைன் சுய கணக்கெடுப்பு முறை அறிமுகம்.
ஹார்முஸ் நீரிணையை கடந்து வந்த சரக்கு கப்பல்: இந்தியாவுக்கு நிம்மதி
ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடையால் இந்தியாவின் எரிபொருள் கையிருப்பு குறைந்த நிலையில், 66,392 டன் சமையல் எரிவாயுவுடன் 2 இந்திய கப்பல்கள் வெற்றிகரமாக வந்து சேர்ந்துள்ளன.
நீட் தேர்வு முறைகேடு: சி.பி.ஐ. தீவிர விசாரணை – முக்கிய பின்னணி அம்பலம்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. முக்கிய குற்றவாளியான மனிஷா மந்தாரே நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
NDA ஆட்சியில் ஊழல்வாதிகள் பாதுகாப்பா? தேஜஸ்வி யாதவ் கேள்வி
பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், NDA ஆட்சியில் ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுவதாகவும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களில் அதிகாரிகள் தப்பிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நெதர்லாந்து பயணம்: புதிய உத்வேகத்துடன் வருங்கால செயல்திட்டம் – மோடி
நெதர்லாந்துடனான உறவில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளதாகவும், வருங்காலத்திற்கான உயர்ந்த இலக்குடன் கூடிய செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோவிலுக்குள் நுழைந்த இளைஞர்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – ஷாக் வீடியோ வைரல்!
மகாராஷ்டிராவில் கோவிலுக்குள் நுழைந்த இளைஞரின் குடும்பப் பெண், அரை நிர்வாணமாக்கப்பட்டு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.