Fernandez

Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
1326 Articles

பாஜக மகளிரணி நிர்வாகி தவெகவில் இணைவு: அரசியல் களம் சூடு

பாஜக மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி அரவிந்த், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். இந்த திடீர் கட்சித்தாவல் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read

டாடா சியாரா: EV, CNG, AWD புதிய வேரியண்ட்கள் விரைவில் அறிமுகம்!

டாடா சியாரா எஸ்யுவி விரைவில் EV, CNG, மற்றும் AWD புதிய வேரியண்ட்களுடன் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. வாடிக்கையாளர்களுக்கு புதிய தேர்வுகளை வழங்கும் இந்த மாடல்கள்.

1 Min Read

ஒரே சார்ஜில் 156 கி.மீ மைலேஜ்: Numeros Diplos இ-ஸ்கூட்டர் அறிமுகம்!

ஒரே சார்ஜில் 156 கி.மீ மைலேஜ் தரும் Numeros Diplos இ-ஸ்கூட்டர் அறிமுகம். இதன் விலை, வேகம், பேட்டரி, பிரேக்கிங் மற்றும் பிற சிறப்பு அம்சங்கள் குறித்த…

2 Min Read

திருவள்ளூர்: அமோனியா வாயு கசிவு – தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு எல்.முருகன் இரங்கல்

திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read

பெங்களூரு மத்திய சிறையில் 4000 கைதிகளுக்கு யோகா பயிற்சி

பெங்களூரு மத்திய சிறையில் 12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 4,000 கைதிகள் யோகா பயிற்சி செய்தனர். இது அவர்களின் மன நலனை மேம்படுத்தும்.

1 Min Read

அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அன்புமணி ஆறுதல்

தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது சட்டப்படி…

1 Min Read

அமோனியா வாயு கசிவு: தொழிலாளர் உயிரிழப்பிற்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னையில் அமோனியா வாயு கசிவு காரணமாக தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பில் சமரசம் கூடாது என…

1 Min Read

அமோனியா கசிவு: முதல்வர் விஜய் இரங்கல், தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

சென்னையில் அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த நிலையில், முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read

தோரணமலையில் உலக யோகா தின விழா: மாணவர்கள் அசத்தல்!

தோரணமலையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் யோகா செய்து அசத்தினர். முதியோர்களுக்கும் எளிய உடற்பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

0 Min Read

அமைச்சரானதும் அம்மாவுக்கு தெரியாது: அமைச்சர் ரமேஷ் உருக்கம்

அமைச்சர் ரமேஷ், தனது தாய்க்கு தான் அமைச்சராக இருப்பதே தெரியாது என்று உருக்கமாகப் பேசியுள்ளார். இலக்கை நோக்கி உழைத்தால் வெற்றி நிச்சயம் என அவர் கூறினார்.

1 Min Read

ஜார்க்கண்ட்: தில்மி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு – 7 நக்சலைட்டுகள் கைது

ஜார்க்கண்டில் தில்மி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூடு மோதலில் நக்சல் தளபதி ஷர்வன் தாஸ் படுகாயமடைந்தார். மேலும் 7 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர்.

1 Min Read

கோவை மருத்துவக் கல்லூரியில் திமுக பாடல்: வானதி சீனிவாசன் கண்டனம்

கோவை மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் திமுக பாடல் ஒலித்ததற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்விக்கூடங்களை அரசியல் மேடைகளாக மாற்றுவது சரியல்ல…

1 Min Read

நீட் தேர்வு செல்லும்போது விபத்து: மாணவிக்கு உதவிய காவலர்கள்

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவி சாலை விபத்தில் சிக்கியபோது, மணிகண்டம் காவல்துறையினர் அவரை மீட்டு முதலுதவி அளித்து மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

1 Min Read

80 முன்னோடி திட்டங்கள்: பள்ளிக்கல்வித்துறை சாதனை – அன்பில் மகேஷ்

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் சுமார் 80 முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாற்றங்கள் வளர்ச்சியை நோக்கியே இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

1 Min Read

வாலிபால் தகராறு: முன்விரோதம் காரணமாக வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

விக்கிரவாண்டி அருகே வாலிபால் விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read