MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மனைவியை நடுரோட்டில் கொன்றுவிட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மனைவியை நடுரோட்டில் கொன்றுவிட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - மனைவியை நடுரோட்டில் கொன்றுவிட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்

க்ரைம்

மனைவியை நடுரோட்டில் கொன்றுவிட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 20, 2026 5:47 மணி
Fernandez
Share
மனைவியை நடுரோட்டில் சுட்டுக் கொன்ற கணவன் மனஸ் பாஜ்பாய்
மனைவியை நடுரோட்டில் சுட்டுக் கொன்ற கணவன்
SHARE

லக்னோவில், மனைவியை நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவன், பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் மேலும் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலம்பாக்கம் சிங்கர் நகரைச் சேர்ந்த திவ்யா மிஸ்ரா, கோமதி நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இன்று காலை சுமார் 11:22 மணியளவில், அவர் வங்கிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது, அவரது கணவர் மனஸ் பாஜ்பாய் பதுங்கியிருந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றார்.

சம்பவத்தை அடுத்து, திவ்யா உடனடியாக மீட்கப்பட்டு ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். திவ்யா, பத்திரிகையாளரும் யூடியூபருமான பிரக்யா மிஸ்ராவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திவ்யா மற்றும் மனஸ் பாஜ்பாய் தம்பதியினரிடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே திவ்யா விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததும், அது நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கணவர் மனஸ் பாஜ்பாய், மனைவியை சுட்டுக் கொன்ற பிறகு, ஹுசதியாவில் உள்ள தனது வீட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார். அங்கு தனது சகோதரி விபா பாஜ்பாயையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

திவ்யாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் கொலைகள் மற்றும் தற்கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கொடூர சம்பவத்திற்கு முன்பாக, மனஸ் பாஜ்பாய் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், 'என் மனைவி எனக்குத் துரோகம் செய்ததால் அவளைக் கொன்றுவிட்டேன். இப்போது என்னையும் என் சகோதரியையும் கொல்ல வேண்டும். அவளுடைய சகோதரி பிரக்யாவுக்கும் பரத்துக்கும் எல்லாம் தெரியும்' என்று குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்டேட்டஸ், சம்பவத்தின் பின்னணியை மேலும் மர்மமாக்கியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Lucknow MurderUttar Pradesh Crimeகணவன் தற்கொலைதிவ்யா மிஸ்ராமனஸ் பாஜ்பாய்மனைவி கொலைலக்னோ கொலைவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஆர்க்கியோப்டெரிக்ஸ் பறவையின் புதைபடிவப் படம் 15 கோடி ஆண்டு பழமையான உலகின் முதல் பறவை: பறந்த வரலாறு வெளியானது
Next Article தமிழகத்தில் மழை பெய்யும் சூழல் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

காதலை ஏற்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற இளைஞர் ஐயப்பன்
க்ரைம்

காதலிக்க மறுத்த மாணவி கழுத்தை அறுக்க முயன்ற கொடூரன்

சிதம்பரம் அருகே, காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரின் கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரை…

1 Min Read
க்ரைம்

நெல்லை அருகே தந்தை, மகனை வெட்டி கொலை செய்த கும்பல்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

1 Min Read
க்ரைம்

திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்: பயணிகள் அலறல்!

திருவாரூர் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயணிகள் அலறியடித்து மீட்கப்பட்டனர். திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 Min Read
க்ரைம்

கபடி பயிற்சியாளர் மீது பாலியல் புகார்: அதிர்ச்சியில் கண்ணகி நகர்

சென்னையின் கண்ணகி நகரில், கபடி பயிற்சியாளர் ராஜு மீது 17 வயது வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். 'அட்ஜெஸ்ட்மென்ட்' செய்தால் மட்டுமே விளையாட அனுமதிப்பதாக மிரட்டியதாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?