MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மே 30 முதல் தொடக்கம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மே 30 முதல் தொடக்கம்!
இந்தியா

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மே 30 முதல் தொடக்கம்!

Admin
Last updated: May 14, 2026 4:43 pm
Admin
Share
SHARE

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளும் பணிகள் மே 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இது எஸ்ஐஆர் பணிகளின் மூன்றாம் கட்டமாகும்.

முன்னதாக, பீகாரில் கடந்த ஆண்டு முதல் கட்ட எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட பணிகள் நடந்தன. தற்போது, மூன்றாம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன. இருப்பினும், இமாச்சல பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்த முறை எஸ்ஐஆர் பணிகளின் கீழ் வரவில்லை. அப்பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழல் போன்ற சில காரணங்களால், அங்கு பின்னர் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணிகளுக்காக சுமார் 3.94 லட்சம் பூத் லெவல் ஆஃபீசர்ஸ் (பிஎல்ஓக்கள்) பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுடன் எஸ்ஐஆர் பணிகளையும் இணைத்து, களப் பணியாளர்களை திறம்பட பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிஎல்ஓக்கள் 36.73 கோடி வாக்காளர்களிடம் வீடு வீடாகச் சென்று ஆவணங்களை சரிபார்ப்பார்கள்.

இந்த முறை டெல்லியும் மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணிகளில் இடம்பெறுகிறது. டெல்லியில் இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்படும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர்களை இந்த சிறப்புத் திருத்தப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று, தகுதியான வாக்காளர் என்பதை உறுதி செய்ய உரிய படிவத்தைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். முதல் கட்டத்தில் பீகாரில் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர், இது மொத்த வாக்காளர்களில் 5-6% ஆகும். இரண்டாம் கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 2.04 கோடி வாக்காளர்களும், மேற்கு வங்கத்தில் 83.86 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Election CommissionIndia ElectionsVoter List Updateதேர்தல் ஆணையம்வாக்காளர் பட்டியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தேர்தல் தோல்விக்கு ஸ்டாலின் பொறுப்பேற்பு: திமுகவில் அதிரடி மாற்றம்!
Next Article மகளிர் உரிமைத் தொகை: நாளை வங்கியில் ரூ.1000 வரவு?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி…

June 28, 2026

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…

June 28, 2026

டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை

டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…

June 28, 2026

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

You Might Also Like

இந்தியா

ஜூலை 1 முதல் ரயில்களில் புதிய அபராதம்: ரூ.500 வரை விதிக்கப்படும்

ஜூலை 1 முதல் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்தால் ₹500 அபராதம் விதிக்கப்படும். ரயில்வே வருவாயை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

ஐதராபாத்தில் அரசு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

ஐதராபாத்தில் அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து தொழில் நலிவடைவதாகவும், இதனால் சுமார் 200 தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து நிறுத்தப்படும் என்றும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 Min Read
இந்தியா

மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பு விழாவில் பா.ஜனதா-வின் 98 வயது தொண்டரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி

மேற்கு வங்காளத்தின் முதல் பா.ஜ.க. முதல் மந்திரி யாக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?