MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது

இந்தியா

குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது

Admin
Last updated: மே 11, 2026 1:48 மணி
Admin
Share
SHARE

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஷம்​சுதீன் முசாஜி கெடா​ வாலா​வுக்​கும் அவருடைய மனைவி பர்சானா​வுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது.

இதனால், ஷம்​சுதீன், அவரது சகோ​தரர் இக்​பால் கெடா​வாலா மற்றும் இரு கூட்​டாளி​களு​டன் இணைந்து பர்​சா​னாவைக் கொலை செய்​துள்​ளனர். அதற்​குப் பிறகு பல ஆண்​டு​களாக அந்தக் குடும்பத்​தினர் குற்ற உணர்ச்​சி​யாலும், கொல்​லப்​பட்ட பெண்ணின் நிழல் தங்​களைத் துரத்​து​வ​தாக ஏற்​பட்ட மாயை யாலும் கடும் பீதி​யில் இருந்​துள்​ளனர்.

அந்த ஆவி​யிட​மிருந்து விடுபட அவர்​கள் மாந்​திரீகர்​களை நாடியுள்​ளனர். அந்த மாந்​திரீகர்​கள் சடங்​கு​கள் செய்​த​போது, 1992-ல் நடந்த இக்​கொலை குறித்த விவரங்​கள் கசிந்​து, இறு​தி​யில் அகம​தா​பாத் குற்​றப்​பிரிவு போலீ​ஸாரைச் சென்​றடைந்​துள்​ளது.

இதையடுத்​து, ஷம்​சுதீன் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் நடத்​திய விசா​ரணை​யின் அடிப்​படை​யில், பர்​சா​னாவை புதைத்த இடத்திலிருந்து அவருடைய எலும்​புக்​கூட்டை தோண்டி எடுத்துள்ளனர். டிஎன்ஏ பரிசோதனை​யில் அது பர்​சா​னா​வின் எலும்​புக்​கூடு என தடய​வியல் சோதனை​யில் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்​து, ஷம்​சுதீன் முசாஜி கெடா​வாலா (61) மற்​றும் இக்​பால் முசாஜி கெடா​வாலா (63) ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். அப்​துல் கரீம் யாகூப்ஜி ஜவரா​வாலா மற்​றும் ஷாலி​யாபிபி சமுட்​கான் பதான் ஆகிய இரு​வர் மீதும் வழக்​குப்​ பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டசபையில் இதுவரை பதவியேற்காத 7 எம்எல்ஏக்கள்
Next Article நிறைவு..! தமிழ்நாடு சட்டமன்றத்தில் முறைப்படி பதவியேற்றுக்கொண்ட 232 எம்.எல்.ஏ-க்கள் – LIVE UPDATES
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தேசிய உணர்வை வலுப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தல்

பிரதமர் மோடி வேண்டுகோள்: தேசிய உணர்வை வலுப்படுத்துவோம்

பிரிவினை துயரம் நினைவு நாளை முன்னிட்டு, நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமை எனும் தேசிய…

ஆகஸ்ட் 14, 2026

காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடக அரசுக்கு…

ஆகஸ்ட் 14, 2026

ராகுல் தன்னை ஆளப் பிறந்தவராக நினைக்கிறார்: மத்திய அமைச்சர் ஜோஷி விமர்சனம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன்னைத்தானே…

ஆகஸ்ட் 14, 2026

ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கையை விமர்சித்த…

ஆகஸ்ட் 14, 2026

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை: 2 வார கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ள பாக்கெட்…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி
இந்தியா

சோனம் வாங்சுக்: தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்சுக், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2 Min Read
கோதாவரி ஆற்றில் மூழ்கிய கார் மற்றும் உயிரிழந்த ஆசிரியர் சுனில் மோர், அவரது குழந்தைகள்
இந்தியா

2 குழந்தைகளுடன் ஆற்றில் கார்: ஆசிரியர் தற்கொலை – அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் கல்வித்துறை அதிகாரிகளின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஆசிரியர், 2 குழந்தைகளுடன் காரில் கோதாவரி ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணை.

2 Min Read
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி
இந்தியா

கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் உயிரிழப்பு, மீட்புப் பணி தீவிரம்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 Min Read
இந்தியா

குழந்தைகளின் எதிர்காலத்துடன் சூதாடாதீர்கள்: ராகுல் காந்தி கண்டனம்

நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் எதிர்காலத்துடன் சூதாடுவதை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?