MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது
இந்தியா

குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது

Admin
Last updated: May 11, 2026 1:48 pm
Admin
Share
SHARE

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஷம்​சுதீன் முசாஜி கெடா​ வாலா​வுக்​கும் அவருடைய மனைவி பர்சானா​வுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது.

இதனால், ஷம்​சுதீன், அவரது சகோ​தரர் இக்​பால் கெடா​வாலா மற்றும் இரு கூட்​டாளி​களு​டன் இணைந்து பர்​சா​னாவைக் கொலை செய்​துள்​ளனர். அதற்​குப் பிறகு பல ஆண்​டு​களாக அந்தக் குடும்பத்​தினர் குற்ற உணர்ச்​சி​யாலும், கொல்​லப்​பட்ட பெண்ணின் நிழல் தங்​களைத் துரத்​து​வ​தாக ஏற்​பட்ட மாயை யாலும் கடும் பீதி​யில் இருந்​துள்​ளனர்.

அந்த ஆவி​யிட​மிருந்து விடுபட அவர்​கள் மாந்​திரீகர்​களை நாடியுள்​ளனர். அந்த மாந்​திரீகர்​கள் சடங்​கு​கள் செய்​த​போது, 1992-ல் நடந்த இக்​கொலை குறித்த விவரங்​கள் கசிந்​து, இறு​தி​யில் அகம​தா​பாத் குற்​றப்​பிரிவு போலீ​ஸாரைச் சென்​றடைந்​துள்​ளது.

இதையடுத்​து, ஷம்​சுதீன் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் நடத்​திய விசா​ரணை​யின் அடிப்​படை​யில், பர்​சா​னாவை புதைத்த இடத்திலிருந்து அவருடைய எலும்​புக்​கூட்டை தோண்டி எடுத்துள்ளனர். டிஎன்ஏ பரிசோதனை​யில் அது பர்​சா​னா​வின் எலும்​புக்​கூடு என தடய​வியல் சோதனை​யில் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்​து, ஷம்​சுதீன் முசாஜி கெடா​வாலா (61) மற்​றும் இக்​பால் முசாஜி கெடா​வாலா (63) ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். அப்​துல் கரீம் யாகூப்ஜி ஜவரா​வாலா மற்​றும் ஷாலி​யாபிபி சமுட்​கான் பதான் ஆகிய இரு​வர் மீதும் வழக்​குப்​ பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டசபையில் இதுவரை பதவியேற்காத 7 எம்எல்ஏக்கள்
Next Article நிறைவு..! தமிழ்நாடு சட்டமன்றத்தில் முறைப்படி பதவியேற்றுக்கொண்ட 232 எம்.எல்.ஏ-க்கள் – LIVE UPDATES
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து 53 ஆமைகளை வனத்துறையினர் பத்திரமாக…

May 15, 2026

மேற்கு வங்க தேர்தல் வன்முறை: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா வாதம்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி…

May 15, 2026

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல்…

May 15, 2026

நீட் தேர்வு இனி ஆன்லைனில்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கான நீட்…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராகுல்…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

டிசிஎஸ் நாசிக் பாலியல் துன்புறுத்தல்: இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டது, பெண்கள் குறிவைக்கப்பட்டனர் – மகளிர் ஆணையம் அதிர்ச்சித் தகவல்

டிசிஎஸ் நாசிக் கிளையில் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்கள், இந்து மத இழிவுபடுத்தல், மற்றும் பெண்கள் குறிவைக்கப்பட்டது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

1 Min Read
இந்தியா

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை

நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தால், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

3 Min Read
இந்தியா

உ.பி. அரசியல்: முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் யாதவ் திடீர் மரணம்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர், முன்னாள் முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38) திடீர் உடல்நலக்குறைவால் லக்னோவில் இன்று…

1 Min Read
இந்தியா

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை: தொழில் அதிபர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஒசக்கோட்டை தாலுகா சூலிபெலே பகுதியை சேர்ந்தவர் தீபக் கிருஷ்ணா. தொழில் அதிபரான இவர் சூலிபெலே பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?